TEN தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 677 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு விண்ணப்பதாரர்கள் நவம்பர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய். நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.mha.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவில் 677 பணியிடங்கள் காலி…. நவம்பர் 13 வரை விண்ணப்பிக்கலாம்….!!!
Related Posts
தமிழ்நாடு நீதித்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள்… உடனே முந்துங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை காலியிடங்கள்: 2329 பணி: நகல் பரிசோதகர்…
Read moreநவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…
Read more