தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவோர் tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து குடும்ப தலைவர் பெயர், வீட்டு முகவரி ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்பிடப்பட வேண்டும். அதன் பிறகு குடும்பத் தலைவரின் போட்டோவை பதிவேற்றம் செய்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அதில் குறிப்பிட வேண்டும். மேலும் குடியிருப்பு சான்றுக்கான ஒரு ஆவணத்தை பதிவு செய்தால் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.
புதிய ரேஷன் கார்டு வாங்குவோர் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more