குடும்பம் செழிக்க அம்மனை வழிபடுவது தான் நவராத்திரி விழாவாகும். கொலு வைத்து வழிபடுவது வீட்டிற்கு மிகவும் சிறப்பு. புதிதாக கொலு வைப்பவர்கள் நவராத்திரி விழாவை முன்னிட்டு பத்து நாட்களும் காலை மாலை என இரண்டு வேளையும் நெய்வேத்தியம் படைத்து வழிபட வேண்டும். உங்கள் வீட்டில் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் கொலுபடிகள் அமைத்து நவராத்திரி விழாவை தொடங்கலாம். இதனைத் தொடர்ந்து கொடுப்பபடிகளை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும். அதனைப் போலவே வீட்டில் புதிதாக கொலு வைப்பவர்கள் புதிய பொம்மை வைப்பதே நன்மை தரும்.
புதிதாக கொலு வைப்பவர்கள் கண்டிப்பாக இதை செய்யுங்க…. நன்மை தரும் வழிபாடு….!!!
Related Posts
நவராத்திரி ஸ்பெஷல்… தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி…? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!!
இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி…
Read moreநவராத்திரி கொண்டாட்டம்…. விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்..!!
நவராத்திரி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நவராத்திரி நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். நவராத்திரியின் முதல் மூன்று துர்கா…
Read more