பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் (83) வயது மூப்பு காரணமாக காலமானார். எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஜோசப்க்கு மனைவி ஏலியம்மா ஜோசப் மற்றும் மீரா ஜாஸ்மின் தவிர மூன்று குழந்தைகள் உள்ளனர். தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான ரன் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை மீரா ஜாஸ்மின், பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, நேபாளி, இங்க என்ன சொல்லுது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
விக்கை கழட்டிய ரஜினி…. தெறித்து ஓடிய ரசிகன்…. நடந்தது என்ன….??
ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சில்வா. இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சுவாரசிய நிகழ்ச்சி ஒன்று குறித்து பகிர்ந்துள்ளார். “சிவாஜி” படப்பிடிப்பு சமயம் அது. அங்கிருந்த வட இந்திய பையன் ஒருவனை ரஜினிகாந்த் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே…
Read moreபுதிய சமைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் வடிவேலு…? வெளியான தகவல்…!!
சன் டிவியிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்று புது நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். இப்படியான நிலையில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வைகைப்புயல் என்று எல்லோராலும் அழைக்கப்படும் வடிவேலு இணைய உள்ளார் என்று…
Read more