பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் (83) வயது மூப்பு காரணமாக காலமானார். எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஜோசப்க்கு மனைவி ஏலியம்மா ஜோசப் மற்றும் மீரா ஜாஸ்மின் தவிர மூன்று குழந்தைகள் உள்ளனர். தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான ரன் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை மீரா ஜாஸ்மின், பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, நேபாளி, இங்க என்ன சொல்லுது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more