கோவையில் இன்று வாகனப் பேரணியில் ஈடுபடும் பிரதமர் மோடி, தொடர்ந்து சேலத்தில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், முதல்முறையாக ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருடனான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் கூட்டத்தில் முதன்முறையாக ஓபிஎஸ் – டிடிவி….? வெளியான காரணம்…!!
Related Posts
“இதென்ன புதுசா”…? 3 வருஷமா இதைத்தான் செய்றாங்க… என்னை யாராலயும் தடுக்க முடியாது…. அண்ணாமலை…!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்…
Read moreநகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read more