இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று * KYC இல்லாத Fastagகள் செயலிழக்கப்படும்.  தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் முதலீடு செய்யப்பட்ட நிதியை ஓரளவு திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும். பயனாளிகளின் விவரங்களைக் (beneficiary) கொடுக்காமல் வங்கி ACC NO மற்றும் தொலைபேசி எண் மூலம் ரூ.5 லட்சம் வரை டிரான்ஸ்பர் செய்யலாம். வீட்டுக் கடன்களுக்கான SBI-யின் வட்டி சலுகை ஜன.31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.