தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகின்றார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விரைவில் பாலிவுட்டில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிர்சா முண்டா, பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவரும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார்.
பாலிவுட்டில் களமிறங்கும் பா.ரஞ்சித் – கதை இதுதான்… ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட்….!!!
Related Posts
கெட்ட வார்த்தை கூறி செல்வராகவன் திட்டினார்…. பிரபல காமெடி நடிகர் பளிச்…!!
செல்வராகவனின் நடவடிக்கையால் புதுப்பேட்டை படத்தில் இருந்து விலகியதாக காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “புதுப்பேட்டை படத்தில் 2 நாட்கள் நடித்தேன். ஆனால், எனக்கு நடிக்க தெரியவில்லை எனக்கூறி, கெட்ட வார்த்தைகளில் செல்வராகவன் என்னை திட்டியதால்…
Read more“மக்கள் CM ஆக்குவாங்கன்னு இதை செய்யல”…. என்னுடைய கொள்கையை வேறப்பா… நடிகர் ராகவா லாரன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு…
Read more