தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று ஆசை தான். அதற்கான நிதி வரும்போது முதல்வர் நடவடிக்கையை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர்களின் கல்வித்தரம் குறையாமல் இருப்பதற்காக அரசு பள்ளியின் ஆய்வகங்கள் நவீன வசதியுடன் மாற்றப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுமா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more