பனங்கிழங்கை இன்று முதல் சாப்பிட்டு பழகுங்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து வந்த சீமைக் கருவேலம் விஷ விருட்சம். உள்ளூரில் மறக்கப்பட்ட பனை மரம் அமிர்த விருட்சம். இது மிகப்பெரிய ஒரு தேசியச் செய்தி. சீசனுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுங்கள். உங்கள் குடல் மட்டும் பனங்கிழங்கை செரித்து விட்டால், உங்கள் உடலுக்கு ஒரு தீங்கும் ஏற்படப் போவது இல்லை என கூறியுள்ளார். தமிழர்களின் வாழ்வியலோடு கலந்துள்ள பனங்கிழங்கு உடல் ஊட்டச்சத்துகளை வழங்கும் ஒரு அற்புத இயற்கை உணவாகும்.
பனங்கிழங்கை சாப்பிட்டு பழகுங்கள்…. எல்லாம் சரியாகிவிடும்…. கவிஞர் வைரமுத்து….!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more