
இந்த கொடுஞ்செயலைக் கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக… pic.twitter.com/SSJycOkfgB
— Jothimani (@jothims) February 13, 2025
இந்த கொடுஞ்செயலைக் கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக… pic.twitter.com/SSJycOkfgB
— Jothimani (@jothims) February 13, 2025
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இன்று பிரச்சாரத்தின் லோகா மற்றும் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டின் 234…
Read moreதமிழகத்தைச் சேர்ந்த மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் சென்னையில் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,பன்னாட்டுத்…
Read more