தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, நான் எப்போதும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது உள்ளூர் கலாச்சாரம், மொழி மற்றும் நிலத்தின் அடிப்படையில் தான் எடுப்பேன். எழுத்தாளர் ஜெயமோகன் 1998 ஆம் ஆண்டு எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி அதனோடு நான் செய்த ஆராய்ச்சிகளை மையமாகக் கொண்டு எடுத்த திரைப்படம் தான் விடுதலை என்று தெரிவித்துள்ளார்.
நான் படத்தை இப்படித்தான் எடுப்பேன்…. முதல்முறையாக மனம் திறந்த இயக்குனர் வெற்றிமாறன்…!!!
Related Posts
ரஜினியுடன் ஏண்டா நடிச்சோம்னு நினைச்சேன்… ஆனால் நடந்ததே வேறு… நடிகை ரம்யா கிருஷ்ணன்…!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படங்களில் அம்மா வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி…
Read moreதேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்…. இந்தக் கட்சிக்கு தான் ஆதரவா…? பரபரக்கும் ஆந்திர அரசியல்…!!
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒரே கட்டமாக வருகின்ற 13ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் ஆந்திராவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில்…
Read more