தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேகா. இவர் சத்யராஜின் கடலோர கவிதைகள் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அது மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களோடும் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானார். அதன்பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் நடிக்காமல் இருந்தால் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு நடிப்பில் களம் இறங்கியவர் அண்மையில் பியார். பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யானுக்கு அம்மாவாக நடித்தார். இந்த நிலையில் இவர் தன்னுடைய மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.