நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
“பிரபல நடிகர் அருண் பாண்டியனுக்கு 60-வது கல்யாணம்”… குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற விழா… வைரலாகும் புகைப்படம்…!!!
தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் அருண்பாண்டியன். இவர் 80ஸ் காலகட்டங்களில் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவை விட்டு சில காலங்களாக விலகி இருந்தார். தற்போது குணசித்திர வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்…
Read moreபிரபல நடிகை காவியா மாதவனின் தந்தை காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காவியா மாதவன். இவர் தமிழ் சினிமாவில் என் மன வானில், காசி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மனைவியாவார். இந்நிலையில் நடிகை காவியாவின் தந்தை பி மாதவன்…
Read more