பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜே எஸ் ஜெயராஜ் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் காங்கிரசுக்கு செல்வார் என பேச்சு அடிபட்ட நிலையில் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
த.மா.கா.,வில் இருந்து மேலும் ஒரு விக்கெட்… அதிமுகவில் ஐக்கியம்….!!!
Related Posts
கனமழை எச்சரிக்கை… 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்…
Read moreஉள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read more