சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நிகழ்ச்சிக்கு மீடியோக்கள் அதிகம் வந்திருப்பதை பார்த்து பயந்துவிட்டேன். காரணம் தேர்தல் நேரம், மூச்சு விட கூட பயம், இந்த தேதியில் யாருக்கு என்ன நோய் வரும் என்று கணிக்க முடியாது. காற்று மற்றும் நீர் என அனைத்தும் மாசுபட்டு விட்டன. குழந்தைகள் மருந்துகளில் கூட கலப்படம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
‘தேர்தல் நேரத்தில் மூச்சு விடக் கூட பயமாக இருக்கிறது’…. ரஜினி ஸ்பீச்….!!
Related Posts
“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…
Read moreநடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…
Read more