சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நிகழ்ச்சிக்கு மீடியோக்கள் அதிகம் வந்திருப்பதை பார்த்து பயந்துவிட்டேன். காரணம் தேர்தல் நேரம், மூச்சு விட கூட பயம், இந்த தேதியில் யாருக்கு என்ன நோய் வரும் என்று கணிக்க முடியாது. காற்று மற்றும் நீர் என அனைத்தும் மாசுபட்டு விட்டன. குழந்தைகள் மருந்துகளில் கூட கலப்படம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
‘தேர்தல் நேரத்தில் மூச்சு விடக் கூட பயமாக இருக்கிறது’…. ரஜினி ஸ்பீச்….!!
Related Posts
அவர் ஓரினசேர்க்கையாளர்” “தனுஷும் கார்த்திக்கும் நீண்ட நேரமாக தனியாக…. பகீர் கிளப்பிய சுசித்ரா…!!
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடந்த 2016ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனுஷும் தனது கணவர் கார்த்திக்கும் இணைந்து…
Read moreபட்டியலின பெண்கள் பற்றி அவதூறாக பேசினேனா…? நடிகர் கார்த்திக் குமார் பரபரப்பு வீடியோ…!!!
பிரபல நடிகர் கார்த்தி குமார் அவருடைய முன்னாள் மனைவி சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் படிக்காத பட்டியல் இன பெண்கள் தான் அசிங்கமாக பேசுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த ஆடியோ வெளியாகி…
Read more