டெல்லியில் நாளை முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு….!!!
Related Posts
ஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read moreகணவன், மனைவிக்கு மாதம் ரூ.10 ஆயிரம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!
நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்படலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.…
Read more