அஞ்சாதே திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகில் அறியப்பட்ட துணை நடிகர் ஸ்ரீதர் நேற்று இரவு 1.30 மணி அளவில் உயிரிழந்தார். இவர் முதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஆனால் அஞ்சாதே படத்தில் மகனின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்படும் தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!
Related Posts
“தமிழ் சினிமாவில் தனி விமானம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!
தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர் விஜயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர்…
Read more“7 வருடங்களாக பாடவில்லை”… சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற பாடகி ஜானகி… பிரம்மிக்க வைக்கும் காரணம்…!!
உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ளார். இவர் 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழக அரசு இவருக்கு கலை மாமணி விருது வழங்கி கௌரவித்த நிலையில்…
Read more