வரும் தேர்தலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் நாராயணன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர்களது பொதுக்குழு உறுப்பினர்களிடம் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் அதில் 99% பேர் பாஜகவுக்கு ஆதரவளிக்க சொன்னதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார். மோடியின் ஆட்சியில் இந்தியா வல்லரசாக திகழும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாஜகவுக்கு ஆதரவு… ஓங்கும் கை.. !!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read more