நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர் குமார் படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று சீமான் எச்சரித்துள்ளார். திமுகவினர் செய்த நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக தட்டி கேட்டதால் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணமான திமுக ஒன்றிய செயலாளர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கையை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என்ற சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்… சீமான் எச்சரிக்கை….!!!
Related Posts
“ஹேப்பியோ ஹேப்பி” தமிழகம் முழுவதும் பெண் டெய்லர்களுக்கு குட் நியூஸ்…. அரசின் அருமையான முடிவு…!!
தமிழக அரசானது பெண்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி, பெண் தையலர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. சோதனை அடிப்படையில் 100…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!!
கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4…
Read more