தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பயன்பாடு இருக்கும் டயர் மற்றும் டியூப்களை அகற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. பொது சுகாதாரத்துறை அதிரடி……!!!
Related Posts
FLASH: ”நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்” – செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்….!!
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையிலிருந்து உச்ச…
Read moreBREAKING: “ரூ.35 கோடி ஆசை காட்டி குதிரை பேரம்” – த.வெ.க. எம்.எல்.ஏ. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகத் தனக்கு ரூ.35 கோடி சன்மானம் தருவதாகச் சிலர் பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த அதிரடி புகாரின் அடிப்படையில்…
Read more