தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பயன்பாடு இருக்கும் டயர் மற்றும் டியூப்களை அகற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. பொது சுகாதாரத்துறை அதிரடி……!!!
Related Posts
முதல்ல எம்எல்ஏவை ராஜினாமா செய்ய சொல்லிட்டு கைது பண்ணுங்க…? “யார் அந்த பவர் செனரேட்டர்”… முதல் கேஸ்-ஏ தவெகதான்… முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீவைகுண்டம் ஆளுங்கட்சி…
Read moreஸ்டிக்கர் ஒட்டிய தவெக..! “வெறும் கவர்ச்சி விளம்பரங்களும் பெயர்களும் மட்டும்தான்”… மத்தபடி ஒன்னும் இல்ல… சும்மா ரீல்ஸ் போட்டுட்டே இருக்காதீங்க… வெளுத்து வாங்கிய கீதாஜீவன்..!!
தமிழக அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் தொடக்க விழா நடைபெற்ற விதம், ஒரு அரசு விழா போல இல்லாமல் சினிமா பட ஆடியோ லான்ச் போல (Audio Launch) ஆடம்பரமாக நடத்தப்பட்டுள்ளதாக திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடுமையாக…
Read more