தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பயன்பாடு இருக்கும் டயர் மற்றும் டியூப்களை அகற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. பொது சுகாதாரத்துறை அதிரடி……!!!
Related Posts
“திருமா அண்ணன் சொன்னாரு!”… மேடையில் ஓப்பனாக உடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. பரபரக்கும் அரசியல் களம்..!!!
தமிழக அரசியல் களம் தற்பொழுது அசுர வேகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களுடன் தான் பேசிய முக்கிய விவரங்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பொதுமேடையில் ஓப்பனாக உடைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதத்தையும் பரபரப்பையும்…
Read more“திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றாரா இபிஎஸ்?”.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடந்ததாகக் கூறப்படும் குதிரை பேரம்.. மரகதம் குமரவேல் அதிரடி குற்றச்சாட்டு!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ததாக மரகதம் குமரவேல் அவர்கள் முன்வைத்துள்ள அதிரடி குற்றச்சாட்டு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக்…
Read more