தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பயன்பாடு இருக்கும் டயர் மற்றும் டியூப்களை அகற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. பொது சுகாதாரத்துறை அதிரடி……!!!
Related Posts
வீட்டிலிருந்தே வேலை…. APP மூலம் வந்த ஆப்பு…. ரூ 1,68,000 போச்சே….!!!
புதுச்சேரியில் ஆன்லைன் வாயிலாக ரூ 1,68,000 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என…
Read moreசாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!
ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…
Read more