தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பயன்பாடு இருக்கும் டயர் மற்றும் டியூப்களை அகற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. பொது சுகாதாரத்துறை அதிரடி……!!!
Related Posts
“ரூ.10 லட்சத்தை கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தார்”… போதைப்பொருள் பயன்படுத்த சொல்லிக் கொடுத்ததே அதிமுக EX.நிர்வாகி தான்…? நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம்…!!!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொக்கைன் என்ற போதை பொருளை…
Read moreBREAKING: “போலி பாசம் தமிழுக்கு…. பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு….” மத்திய அரசின் மொழி மேம்பாட்டு நிதி…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!
மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் மொழி மேம்பாட்டு நிதியின் கீழ் 2532.59 கோடியை ஒதுக்கியுள்ளது. இதேபோன்று பிற மொழிகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டது. அந்த பதிவை முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள…
Read more