தமிழகத்தில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் பல பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 + ரூ.1000.. ஜாக்பாட்….!!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more