மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதுமான இட வசதி, பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் அல்லது ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது பேட்டியளித்த மாணவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தில் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்…. புதிய பரபரப்பு…!!!
Related Posts
அது மட்டும் உண்மையா இருந்தா, என் தலையை இரண்டா வெட்டி வீசுங்க… மன்சூர் அலிகான்….!!!
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம்…
Read more26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பத்தை தணிக்கும் விதமாக…
Read more