தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தின் புதிய வகை கொரோனா பரவல் பேகம் எடுத்துள்ள நிலையில் கொரோனா அறிகுறி உடன் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பது குறித்தும் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு…. இவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்?… வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more