பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அக்கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் அமைச்சர் சிவசங்கர்.
தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!
Related Posts
திடீர் ட்விஸ்ட்..!! “என் உயிர் மூச்சு உள்ளவரை விஜயகாந்தின் தொண்டனாகவே இருப்பேன்”… நல்லதம்பி அதிரடி.. நிம்மதியில் தேமுதிகவினர்..!!
தேமுதிக கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம் எழுதி அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது. அதாவது தேமுதிக பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்காவிடில் நானே ராஜினாமா செய்து விடுவேன் என்று நல்ல தம்பி தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியதாக…
Read moreநீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read more