தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே தாழ் தளபேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் தாழ்தள பேருந்துகள்…. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!
Related Posts
“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…
Read moreதமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை…
Read more