கடலூர்: திட்டக்குடி துணை மின் நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மலையனூர், கல்லூர், வி.புதூர், ராயர்பாளையம், ஆவட்டி, ஆலம்பாடி, அதர், நத்தம், மேல் ஆதனூர், சிறுபாக்கம், வடபாதி, வள்ளி மதுரம், காஞ்சிராங்குளம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். அதே போல், அடரி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடரி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்துார், கொளவாய், ஜா.ஏந்தல், அசகலத்துார், ஒகையூர், ஈயனுார், மகரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: உடுமலை அருகே பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதனால், பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியம் துறை, மானூர் பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்கம்பாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சிக்கனூத்து, சுங்காரமுடக்கு, குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

ஈரோடு: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேராடு, மாமரத்துப்பால், மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

சென்னை, திருவள்ளூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.