தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சியில் 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 15 பகுதிகளில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சாலைகளில் பணிகளை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் புதிதாக சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இனி புதிதாக சாலை வெட்டக்கூடாது…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!
Related Posts
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையை திறந்து வைப்பேன்”… திமுக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு பேச்சு…!!
திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பம்பல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, போன தேர்தலில் தோல்வி அடைந்ததற்கும் ஆட்சிக்கு வந்ததற்கும் நாங்கள் தான் காரணம். முதலில் எங்கள் தளபதி ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்…
Read more“நான் ஜாதகம் பார்த்து விட்டேன்”… இன்னும் ஒரு மாதத்தில் தந்தையும் மகனும் ஒன்று சேர்வார்கள்… பாமக எம்எல்ஏ சதாசிவம் பரபரப்பு பேச்சு..!!
பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பாமக கட்சியின் தலைவர் நான்தான் என ராமதாஸ் கூறும் நிலையில் நான் தான் தலைவர் என அன்புமணி கூறுகிறார். அதன்பிறகு தன் மகன் அன்புமணி மீது ராமதாஸ் பலர்…
Read more