தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சியில் 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 15 பகுதிகளில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சாலைகளில் பணிகளை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் புதிதாக சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இனி புதிதாக சாலை வெட்டக்கூடாது…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!
Related Posts
நீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read more“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…
Read more