வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!
Related Posts
“கூட்டணி கட்சியில பாஜகவுக்கும் சேர்த்து நாங்கள் பேசுவோம்”… பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?… ராஜேந்திர பாலாஜி கேள்வி..!!
“பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகாவை அடிமை என்று கூறுவது வேடிக்கையான அரசியல் நாடகம். பாஜக என்ன தீண்டத் தகாத கட்சியா?” என முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் தீவிரத் தலைவரான ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் திமுகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய…
Read more“பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டுச்சின்னு சொல்ற மாதிரி இருக்கு”… வரும் தேர்தலுக்கு அடுத்து EPS என்ற பெயரே மறைந்துவிடும்… அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..!!
சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விமர்சனங்களுக்கு கடும் பதிலளித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “அவர் பேசும்…
Read more