வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!
Related Posts
“மதுரை மாநகராட்சியில் மட்டும் ரூ.200 கோடி ஊழல்… சிபிஐ விசாரணை வந்தால் தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!!!
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை மாநகராட்சியில் நடக்கும் சொத்து வரி ஊழல் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது,”மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்!! மதுரை…
Read moreFLASH: அதிமுக பாஜக கூட்டணிக்கு பின் முதல் முறையாக… “ஜூலை 27, 28 இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி”.. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதன் பிறகு பலம் வாய்ந்த திமுக கூட்டணியும் மற்றொருபுறம் களம் காண்கிறது. அதோடு விஜய், சீமான் உள்ளிட்டோர் தனித்தனியாக…
Read more