பெண்கள் சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1,000 கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான் என உதயநிதி தெரிவித்துள்ளார். கரூரில் ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சில பெண்களுக்கு தகுதி இருந்தும் அவர்களுக்கு ₹1,000 கிடைக்கவில்லை என்பது உண்மை தான் எனக் கூறினார். மேலும், தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000… உறுதியளித்த அமைச்சர் உதயநிதி…!!
Related Posts
காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம்… சிக்கும் முக்கிய புள்ளிகள்…. சூடு பிடிக்கும் வழக்கு விசாரணை…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த நான்காம் தேதி மர்ம முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த நிலையில்…
Read moreஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்கலாமா?… ரிசர்வ் வங்கியின் ரூல்ஸ் என்ன…???
பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகும். உங்கள் கணக்குகளில் இருந்து செல்லுபடி ஆகும் பரிவர்த்தனைகளை நீங்கள் தொடர்ந்து செய்யும் வரை எந்த…
Read more