பெண்கள் சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1,000 கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான் என உதயநிதி தெரிவித்துள்ளார். கரூரில் ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சில பெண்களுக்கு தகுதி இருந்தும் அவர்களுக்கு ₹1,000 கிடைக்கவில்லை என்பது உண்மை தான் எனக் கூறினார். மேலும், தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000… உறுதியளித்த அமைச்சர் உதயநிதி…!!
Related Posts
RIP: வருந்துகிறோம் எங்க சிங்கமே…. சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த உரிமையாளர்…!!!
நெல்லையை சேர்ந்த செல்வம் என்பவர் 2019 ஆம் வருட முதல் சேவல் ஒன்றை வாங்கி வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சேவலானது சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த துக்கம்…
Read moreதமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்….. அரசு அதிரடி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மனைப் பிரிவு அனுமதி, கட்டட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை…
Read more