டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம் இல்லாதவர்களை கட்சித் தலைமை களமிறக்கியுள்ளது என அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
டெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. திடீர் அறிவிப்பு..!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more