ரோகித் சர்மா இனி சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடன் கலந்து ஆலோசித்த பிறகு அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. இளம் வீரர்கள் தொடர்ந்து சொதப்பினால், தேர்வாளர்கள், பிசிசிஐ, ரோகித் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகும் ரோகித் சர்மா?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
டி20 உலகக்கோப்பை… இந்த அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும்… கங்குலி கணிப்பு…!!!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். அதாவது…
Read more“பாண்டியாவின் கேப்டன்ஷிப்”…. மும்பை அணி வீரர்கள் தான் தோல்விக்கு காரணம்… இர்பான் பதான் விமர்சனம்…!!!
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read more