ரோகித் சர்மா இனி சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடன் கலந்து ஆலோசித்த பிறகு அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. இளம் வீரர்கள் தொடர்ந்து சொதப்பினால், தேர்வாளர்கள், பிசிசிஐ, ரோகித் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகும் ரோகித் சர்மா?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
அம்மாடி அசந்து போயிட்டேன்…! இப்படியொரு ஆளா…? 1 இல்ல 2 இல்ல 48,000….. தோனி குறித்து பேசிய ஐஸ்டின் லாங்கர்…!!
லக்னோ அணியின் பயிற்சியாளர் ஐஸ்டீன் லாங்கர் அளித்துள்ள பேட்டியில், சிஎஸ்கே அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் நாங்கள் விளையாடினோம். குறிப்பாக லக்னோவிற்கு அவர்கள் விளையாட வந்தார்கள். உண்மையாகவே அந்த நாளில் 48,000 ரசிகர்கள் எம் எஸ் தோனியின் ஏழாவது நம்பர் ஜெர்சியோடு…
Read moreரூ.20.50 கோடியும், ரூ.24.75 கோடியும் நேருக்கு நேர் மோதல்…. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை….!!!
2024 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மே 26ஆம் தேதி நாளை மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்…
Read more