நிதி சுமை காரணமாக டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 829 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களின் விலை குவாட்டர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதற்கேற்ப ஆஃப் பாட்டில் மற்றும் முழு பாட்டில் விளையும் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை உயர்வு வாய்ப்புள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு?… மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more