நிதி சுமை காரணமாக டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 829 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களின் விலை குவாட்டர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதற்கேற்ப ஆஃப் பாட்டில் மற்றும் முழு பாட்டில் விளையும் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை உயர்வு வாய்ப்புள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு?… மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more