பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய கோரிய வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. பால் பொருட்களை விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மக்கும் தன்மை அற்றவை என்றும், இந்த பிளாஸ்டிக்-ஐ மறுசுழற்சி செய்ய போதுமான வசதிகள் இல்லை எனவும் கூறியிருந்தார். டாஸ்மாக் டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், ஆவின் நிறுவனம் புதிய முயற்சியை கையில் எடுக்குமா? என கேள்வியெழுந்துள்ளது.
டாஸ்மாக்கில் டெட்ரா பாக்கெட்டில் மது…. ஆவினில் கண்ணாடி பாட்டிலில் பால்…? விரைவில் வழக்கு விசாரணை…!!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreவெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!
வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…
Read more