ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தெலுங்கு தேசம் கட்சியினர் என்று ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கூறிய அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அம்பாதி ராம்பாபு, ஜெகன் மீதான தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
ஜெகன் மீது கல்வீசியது இவர்கள் தான்…. வெளியான பரபரப்பு தகவல்…!!
Related Posts
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read moreகோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று,…
Read more