இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் பொங்கல் பரிசாக தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் 219 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 42 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 2ஜிபி டேட்டா பெறலாம். இந்த டேட்டா ஒரு நாளைக்கு 3 ஜிபி வீதம் உங்களுக்கு கிடைக்கும். இதனைத் தவிர நீங்கள் ஜியோ டிவி, கிளவுட் மற்றும் ஜியோ சினிமாவை முற்றிலும் இலவசமாக பார்க்கலாம்.
ஜியோ பயனர்களுக்கு GOOD NEWS… பொங்கல் பரிசு அறிவிப்பு….!!!
Related Posts
F.D. டெபாசிட் வட்டியை மாற்றியமைத்த வங்கிகள்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!
ரூ.2 கோடி வரை 400 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் சாதாரண மக்களுக்கு 5% முதல் 7.25 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு ஐந்து முதல் 7.75 சதவீதம் வரையும் வட்டி வழங்கப்படும் என CUB தெரிவித்துள்ளது. 18…
Read moreஎனது கணவர் உயிருக்கு ஆபத்து: பெலிக்ஸ் மனைவி கண்ணீர்…!!!
டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட Redpix யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை என அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி அழைத்து வருவதாக போலீசார் கூறியதாகவும் ஆனால் அதன் பிறகு எந்த தகவலும் இல்லை எனவும்…
Read more