சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டிருந்தது. ஆனால் அவர்கள் நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதனை கண்டித்து ஜனவரி 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
ஜன-8 இல் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு…. இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!
Related Posts
ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்த மாணவர்… சென்னையில் சோகம்….!!!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வடமாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை…
Read moreஜூன் 4…. “அதிமுக விளக்கு அணைய போகுது” அண்ணாமலை பேட்டி…!!
அதிமுக கட்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் அதில், ஜூன் 4க்கு பிறகு அதிமுக கட்சி எங்கு இருக்கிறது என நீங்கள் பார்க்க தானே போகிறீர்கள். எத்தனை இடத்தில் ஜெயிக்கப் போகிறார்கள். பிஜேபி எத்தனை…
Read more