வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரதேசத்திற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று நவம்பர் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கட்டண தரிசனத்தில் 22 லட்சத்து 5 ஆயிரம் பேரும், இலவச தரிசனத்தில் நான்கு லட்சத்தி 75 ஆயிரம் பேரும் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பு…. இன்று டிக்கெட்டுகள் வெளியீடு…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!
Related Posts
என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!
வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…
Read more“உல்லாசமாக இருந்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பு”… கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை…!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் அனிலா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு அவருடைய பள்ளி நண்பர் பிரசாத் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…
Read more