வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரதேசத்திற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று நவம்பர் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கட்டண தரிசனத்தில் 22 லட்சத்து 5 ஆயிரம் பேரும், இலவச தரிசனத்தில் நான்கு லட்சத்தி 75 ஆயிரம் பேரும் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பு…. இன்று டிக்கெட்டுகள் வெளியீடு…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more