
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் பயிற்சி தொழில்நுட்பத்திற்கு அதிகமான முதலீடுகள் தேவைப்படுவதால் அவர்களின் லாபம் குறைவதாக கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.