சீனாவை சேர்ந்த ஷென் என்பவர் தான் செய்யாத கொலைக்காக சிறந்த தண்டனை அனுபவித்துள்ளார். இவர் உண்மையான குற்றவாளியை கண்டறிபவர்களுக்கு 60 லட்சம் சன்மானமாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு நடந்த கொலையில் ஆதாரங்கள் இல்லாமல் ஷென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சட்ட போராட்டம் நடத்தி அந்த வழக்கிலிருந்து விடுதலை ஆகியிருக்கும் நிலையில், தான் சிறையில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும், கொலை செய்யப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக ஷென் தெரிவித்துள்ளார்.