தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். ஆனால் மது பிரியர்கள் கூலான பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், சாதாரண நாட்களில் ஒரு லட்சம் பெட்டிக்கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது. மே மாதம் முதல் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில்: பீர் விற்பனை மளமளவென உயர்வு…!!
Related Posts
விரைவில் திருமணம்…. தாய்மாமன் இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி நர்சிங்…
Read moreரூ.30 லட்சத்திற்கு விற்பனை… தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!!
தமிழகத்திலிருந்து கொச்சிக்கு கிட்னி விற்பனை செய்ய ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களை குறிவைத்து ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கிட்னி விற்பவரை உறவினர்களாக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது. 30 லட்சம் ரூபாய்…
Read more