சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு பெண்கள் மட்டுமின்றி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் 900 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் இருந்து, அதன் கதாநாயகி டெல்னா டேவிஸ், விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பே வா தொடரில் தற்போது ஹீரோயின் பூமிகா கதாப்பாத்திரம் இறந்து விடுவது போல காட்டப்பட்டிருக்கிறது. இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இனி அவர் அந்த தொடரில் நடிக்க மாட்டார் என ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை… இனி அவ்வளவு தானா..? மிகப்பெரிய அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
Related Posts
நடிகர் யஷ் படத்தில் இணையும் நயன்தாரா…. வெளியான தகவல்…!!
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’ இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து…
Read moreஇயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்தி படங்களை இயக்கிய ஓம் சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எம்ஜிஆர் நடித்த இதயக்கனி மற்றும் சிவாஜி நடித்த சிரஞ்சீவி உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.…
Read more