சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு பெண்கள் மட்டுமின்றி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் 900 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் இருந்து, அதன் கதாநாயகி டெல்னா டேவிஸ், விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பே வா தொடரில் தற்போது ஹீரோயின் பூமிகா கதாப்பாத்திரம் இறந்து விடுவது போல காட்டப்பட்டிருக்கிறது. இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இனி அவர் அந்த தொடரில் நடிக்க மாட்டார் என ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை… இனி அவ்வளவு தானா..? மிகப்பெரிய அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more