கோவையில் நேற்று செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாம் தமிழர் கட்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்துக் கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார். எனவே நாம் தமிழர் கட்சியை விட 30 சதவீதம் அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சீமானை விட அதிக வாக்குகள் வாங்குவேன்…. பாஜக அண்ணாமலை சபதம்..!!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more